சர்வதேச கிரிக்கட் பேரவை நிறைவேற்று அதிகாரிகள் சந்திப்பு!
Friday, April 24th, 2020
கொவிட் 19 பரவிவருகின்ற நிலையில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதான நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்று கூடல் நேற்றைய தினம் டுபாயில் நடைபெற்றது.
இதன் போது அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தொடர் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாத நிலையில் ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
244 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அவுஸ்திரேலியா!
வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!
ஓய்வை அறிவித்தார் திசர பெரேரா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
|
|
|


