பொது தேர்தல் தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல்!
Sunday, April 19th, 2020
பொதுத் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ,இராணுவ தளபதி, சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் என பலர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நாளை பிற்பகல் வேளையில் தேர்தல்கள் ஆணையகத்தில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Related posts:
மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!
2022 ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிமம் வெளியானது
பெரமுனவின் ஆதரவின்றி எந்தவொரு அரசாங்கத்தாலும் ஆட்சி செய்ய முடியாது - கட்சியின் பொதுச்செயலாளர் சாகர க...
|
|
|


