அரச அனுமதி இன்றி விளையாட முடியாது – இந்திய கிரிக்கெட் சபை!
Friday, April 17th, 2020
அரசாங்கத்தின் அனுமதியின்றி பாக்கிஸ்தான் அணியுடனான போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க முடியாது என இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
சில தொடர்களை இந்தியா நிராகரிப்பதனால் இந்திய கிரிக்கெட் சபைக்கு பாரியளவில் நஸ்டம் ஏற்ப்படும் என பாக்கிஸ்தான் தெரிவித்திருந்தமைக்கு பதில் வழங்கும் வகையில் இந்திய கிரிக்கெட் சபை இதனை தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கை திரும்பினார் திரிமன்னே!
புதுப்பொலிவாக்கப்படும் சுகததாச விளையாட்டு அரங்கு!
இரண்டாவது இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித் - தடுமாறும் இங்கிலாந்து!
|
|
|


