தாதியர் பயிற்சி: விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு – சுகாதார அமைச்சு!
Thursday, April 16th, 2020
தாதியர் பயிற்சிக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இவ்வாறு தாதியர் பயிற்சிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
"எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்...
சவேந்திரசில்வா நியமனம்: மனித உரிமை பேரவை கவலை!
வெளிநாட்டவர்களிடமிருந்து மலேரியா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் - சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்...
|
|
|


