உயிர்த்த ஞாயிறு தினம் இன்று!
Sunday, April 12th, 2020
மனிதகுலத்தை பாவத்தில் இருந்து மீட்க்க உயிரைகொடுத்த இயேசு கிரிஸ்து உயிர்த்தெழுந்த உயிர்த்த ஞாயிறு தினம் இன்றாகும். இந்நாள் உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறானது இலங்கையில் பல உயிர்களை காவு கொண்ட தினமாக காணப்பட்டது.
அதேபோலு இவ்வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உயிர்த்த ஞாயிறு தினத்தை வீட்டில் இருந்தவாறு கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை மக்கள் அனைவருக்கும் விரைவில் ஈ-சுகாதார அட்டைகள்!
வவுனியாவில் கோர விபத்து : இருவர் கவலைக்கிடம்!
நட்சத்திர வீரர்களாக வலம்வர வைப்பது விளையாட்டுத்துறையே - பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர...
|
|
|


