பிரித்தானிய போரிஸ் ஜான்சன் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்!
Friday, April 10th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலண்டனில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நோயிலிருந்து மீண்டு வரும் ஆரம்ப நிலையில் உள்ள அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பிலிப்பைன்ஸில் மாணவர்களுக்கு போதை மருந்து சோதனை!
இந்தியப் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது!
இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான அவசர தேவை எழுந்துள்ளது - ஜப்பான் அறிவிப்பு!
|
|
|


