நாளை 6 மணிக்கு திறக்கப்படவுள்ள சதொச நிறுவனம்!
Monday, March 23rd, 2020
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்திலும் உள்ள சதொச விற்பனை நிலையங்களை நாளை (24) காலை 7 மணிக்கு முன்னர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச விற்பனை நிலைய பிரதான அதிகாரி துஷ்மந்த தொடவத்த தெரிவித்துள்ளார்.
மேலும், வாடிக்கையாளர்கள் காலை 6 மணிக்கு பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பேராதனை பல்கலை பொறியியல் பீட தீ விபத்து தொடர்பில் விசாரணை!
சட்டவிரோதமாக உழவியந்திரத்தில் கல் ஏற்றிச் சென்ற சாரதியொருவர் கைது
மின்சார துறையின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானிப்பதற்கு புத்திஜீவிகள் குழு - அமைச்சர் மஹிந்த அமரவீர!
|
|
|
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு சௌபாக்யா கடன் திட்டத்தின்கீழ் உதவ மத்திய வங்கி நடவடிக...
காற்றாலை மின், சூரிய மின்கலங்கள் மூலம் மின் விநியோகத்தை அதிகரிக்கும் வரை, மின்வெட்டு தொடரும் - மின்ச...
பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உள்ள தடைகளை நீக்கும் வகையில் விசேட கடன் திட்டம் - 2 பி...


