இத்தாலியில் சகல விளையாட்டுப் போட்டிகளும் இடைநிறுத்தம்!
Wednesday, March 11th, 2020
இத்தாலியில் நடைபெறவிருந்த சகல விளையாட்டுப் போட்டிகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வெளியே இத்தாலி நாடு அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில், தமது நாட்டில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த தீர்மானத்தை எடுத்ததாக இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
தொடரில் இருந்து விலகிய துஷ்மந்த சமீர!
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமலுக்கு இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகம் வாழ்த்து!
வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் முதலிடம்!
|
|
|


