சீனாவில் கடும் மழை: 80 பேர் உயிரிழப்பு – மில்லியன் கணக்கானோர் வெளியேற்றம்!!
Sunday, July 24th, 2016
சீனாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 80ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் மில்லியன் கணக்கானவர்கள் தமது வீடுகளை இழந்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.சீனாவின் த்ரீகோர்ஜஸ் அணையின் நீர் மட்டம் 164 மீட்டரை அடைந்துள்ளது. கடுமையான வானிலையால், ஹூபை, லியோனிங், ஹெபெய் மற்றும் ஹெனான் மாகாணங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


Related posts:
இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்: ஸ்காட்லாந்து முதல்வர்!
35 இலட்சம் கோடி ரூபா பெறுமதியான தங்கத்துக்கு உரிமை கோரும் ரஷ்யா!
அபூபக்கர் அல் பக்டாடியின் சடலம் கடற் பகுதியில்.!
|
|
|


