தேங்காய் விலையை குறைக்க அரசு தீர்மானம்.!
Thursday, March 5th, 2020
நுகர்வோருக்கு சலுகை விலையில் தேங்காய்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அத்தியவசிய பொருட்களுக்கான விலைகளை குறைப்பதற்கான திட்டம் குறித்து பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது
Related posts:
வாள்வெட்டக்கு இலக்காகி குடும்பப் பெண் படுகாயம் - மீசாலை வடக்கில் சம்பவம்!
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும...
ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம் குறித்து அறிவிக்கப்படும் - பொதுப் பயன்பாட்டு ஆணைக் குழு தெர...
|
|
|
சிறந்த ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க முடியும் - நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன!
யாழ் நகரை அண்டியுள்ள பகுதிளிலும் சுகாதார நடைமுறைகளை கடுமையாக கண்காணிப்பு - சுகாதார அதிகாரிகளுக்கு வட...
சர்வதேச நாடுகளின் கொரோனா மரணங்கள் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தில் – எச்சரிக்கையுடன் இருக்குமாறு ப...


