சகோதரத்துவ வாரத்தினை முன்னிட்டுப் பொதுமக்களை அறிவூட்டும் வகையிலான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த சோஷலிச இளைஞர் சங்கம்!
Saturday, July 23rd, 2016
சோஷலிச இளைஞர் சங்கத்தினால் தேசிய இன நல்லிணக்கத்தினைக் கட்டியெழுப்புவதற்கான சகோதரத்துவ வாரத்தினை முன்னிட்டுப் பொதுமக்களை அறிவூட்டும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று சனிக்கிழமை(23) காலை விநியோகிக்கப்பட்டன.
யூலை-21 ஆம் திகதி முதல் யூலை-28 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் சகோதரத்துவ வாரம் மேற்படி சங்கத்தால் அனுஷ்ட்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் இதுவரை கொரோனா நோய் தொற்றாளர்களை அடையாளம் காண 80 ஆயிரத்து 302 PCR பரிசோதனைகள் முன்னெடுப்’ப...
'கொவிட் தொற்று இலங்கையின் பொருளாதாரத்தின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - உலக வங்கி தெரிவிப...
யாழ். பல்கலையில் இளங்கலை மாணவர் ஆய்வரங்கு ஆரம்பம்!
|
|
|


