இன்று விசேட கலந்துரையாடல் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Wednesday, February 26th, 2020
எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோருக்கு இடையில் இன்று(26) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
2019 ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் 2020 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியல் என்பனவற்றில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
2017 க. பொ. த உயர் தரப் பரீட்சை: வடக்கு கூடிய சதவீத சித்தி!
வேலணை நீதிவான் நீதிமன்றம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பம்!
தமிழ் கைதிகள் 16 பேர் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர்!
|
|
|
சகலருக்கும் உரிமைகள் கிடைக்கக் கூடிய வகையில் அரசியல் யாப்பு - சார்க் நாடுகளின் சபாநாயகர்கள்சங்கத்தி...
நல்லூர் விபத்தில் படுகாயமடைந்தவர் பரிதாபமாக பலி – விபத்தை ஏற்படுத்தியவர் இன்னமும் கைது செய்யப்படவில்...
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம் – நடைமுறைக்கு வந்தது அதி...


