சமகால அரசியல் மற்றும் கடல்தொழில் நீரியல் வள மூல அமைச்சினூடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் யாழ் மாவட்ட கட்சியின் நிர்வாகத்தினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
Sunday, January 19th, 2020
யாழ் மாவட்டத்திலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகத்தினருடன் சமகால அரசியல் மற்றும் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சினூடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
Related posts:
அரசியல் தீர்வானது தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும் - சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் டக்ளஸ்...
நோயாளர் வண்டிச் சேவையானது கிராம மக்களுக்கும் பயனுள்ளதாக செயற்படுவது அவசியம்!
அமைச்சர் டக்ளஸ் தலையீடு - கைவிடப்பட்டது இ.போ.ச வின் பணிப்புறக்கனிப்பு!
|
|
|
அரசியல்வாதிகளைப்போல் அரச நிறுவனங்களும் பயனற்றதாக இருந்துவிடக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...
காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது - அமைச்சர் டக்ளஸிற்கு காணி ...
எமது மக்களின் நலன்களையும், வளங்களையும் பாதுகாப்பதே எனது ஒரே நோக்கம் - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவ...



