யாழ் – பல்கலை விஞ்ஞான பீட நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்பு!
Thursday, December 26th, 2019
யாழ்- பல்கலைகழக விஞ்ஞான பீடம் ஏற்பாடு செய்திருந்த சூரிய கிரகணத்தை பார்வையிடும் நிகழ்வில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இன்று (26.)காலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மைதானத்தில் குறித்த நிகழ்வுநடைபெற்றது.
இந் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டு சூரிய கிரகணத்தை பார்வையிட்டனர்.
இதன்போது தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமந்திபால அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரத்தம் சிந்த அழைக்கவில்லை!... வியர்வை சிந்தி முன்னேறவே அழைக்கிறேன்!.. - டக்ளஸ் தேவானந்தா!
அடிப்படைவாத கல்வி முறையை இல்லாதொழிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய ஒட்டுண்ணி கஜேந்திரன் இன்று தீவக மண் தொடர்பில் நீலிக் கண்ணீர் வடிக்கி...
|
|
|
மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்பவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் - கண்டாவளையில் டக்ளஸ் எம்.பி. தெரி...
யாழ். பல்கலையின் பணிகளுக்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்காமைக்கு காரணம் என்ன? ...
பதற்றம் தேவையில்லை : ஆனாலும் விழிப்புடன் இருங்கள் – கொரோனா தடுப்பு விசேட ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்...





