யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளையும் நாளை மறுதினமும் மின் தடை!
Thursday, July 21st, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெள்ளிக் கிழமையும்(22) , நாளை மறுதினம் சனிக்கிழமையும்(23) மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை வெள்ளிக் கிழமை(22) காலை- 8.30 மணி முதல் மாலை-5.30 மணி வரையும் இடைக்காடு, வளலாய், தம்பாலை ஆகிய பிரதேசங்களிலும், நாளை மறுதினம் சனிக்கிழமை(23) குப்பிளான், மயிலங்காடு ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது
Related posts:
அனைத்து ஆயுதங்களும் அழிந்துள்ளதாக இராணுவம் அறிவிப்பு!
மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான நடவடிக்கை - பரீட்சைகள் திணைக்களம்!
உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - நாளை பரீட்சைகள் ஆரம்பம் - பரீட்சைகள் திணைக்கள...
|
|
|


