இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன நியமனம்!
Wednesday, December 18th, 2019
இராணுவத்தின் புதிய ஊடக பேச்சாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
புகையிரத கடவைகளில் கடமையாற்றும் பொலிஸார்.!
வெள்ளையாக மாறி வரும் சிகிரியா!
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
|
|
|


