தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த கோட்டாபயவால் மாத்திரமே முடியும் – பசில் ராஜபக்ஷ!
Wednesday, October 2nd, 2019
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரே நபர் கோட்டாபய ராஜபக்ஷ என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பென்தர, எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர், அதனை கோட்டாபய ராஜபக்ஷவினால் மாத்திரமே செய்ய முடியும் என தெரிவித்தார்.எனினும், ஒரு தரப்பினர் தற்போது அச்சமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச அச்சமடைந்துள்ள அளவுக்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
Related posts:
பறவை மோதி விபத்து: 146 பயணிகளுடன் தரையிங்கிய விமானம்!
இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய நவடிக்கை – விசேட குழு ஒன்றும் விரைவி...
நாட்டின் சர்வதேச கடன் வழங்குனர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பி...
|
|
|


