பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் சாத்தியம் – காலநிலை அவதான நிலையம்!
Saturday, September 28th, 2019
நாட்டின் தென்கிழக்கு கடற் பிராந்தியத்தில் நிலவும் வளிமண்டலவியல் இடையூறின் காரணமாக சில மாகாணங்களில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என்றும் அந்த திணைக்களத்தின் வானிலை நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், மட்டக்களப்பு முதல் பொத்துவில் ஊடாக மாத்தறை வரையான கடற்பிராந்தியங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
இராணுவத் தளபதி நேபாளம் விஜயம்!
எவருடனும் டீல் வைத்துக் கொள்ளும் அரசியல் கலாசாரம் எம்மிடம் இல்லை - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!
நீரிழிவு நோயாளர் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு – யாழ் போதனா வைத்தியசாலையின் துறைசார் வைத்திய ...
|
|
|


