அர்ஜுன மகேந்திரன் விவகாரம்: தேவையான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு!
Tuesday, September 17th, 2019
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான அவ் வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு தேவையான கோரிக்கை அடங்கிய விண்ணப்பம், ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இந்த ஆவணங்கள் இவ்வாறு கையளிக்கப்பட்டதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்
Related posts:
பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டுவாருங்கள் - அமெரிக்கா!
வவுனியா காஞ்சூரமோட்டை கிராம மக்களுக்கான மின்சார வழங்கலில் ஏற்பட்டிருந்த இடர்பாடுகளுக்கு ஈ.பி.டி.பியி...
ஜனாதிபதித் தேர்தல் - களத்தில் இறங்கும் 2 இலட்சத்து 2 ஆயிரம் அரச ஊழியர்கள்!
|
|
|


