அர்ஜூன் மஹேந்திரன் விவகாரம் : ஆவணங்கள் சிங்கப்பூரிற்கு!
Friday, September 13th, 2019
அர்ஜூன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்தானியர் காரியலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர்இ அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
25 சதவித பெண் பிரதிநிதித்துவத்தையடுத்து குழப்பம்!
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு - பலர் அதிர்ச்சி!
வட மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம்!
|
|
|


