பரிந்துரைகளை மட்டுமே பரிந்துரைத்திருந்தோம்!
Sunday, July 17th, 2016
புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்காக பரிந்துரைகளை மட்டுமே தமது குழு வழங்கியதாக அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழு தெரிவித்துள்ளது.
குறித்த பரிந்துரைகளை யோசனைகளாக முன் வைக்கும் அதிகாரம் அரசியலமைப்பு சபைக்கு மாத்திரமே இருப்பதாக அந்த குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறினார்.
தமது குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற சில பொய்யான பிரச்சாரங்கள் சம்பந்பந்தமாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
Related posts:
நிரந்தர நியமனம் கோரி சமூக சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!
ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது – பிரதமர் தெரிவி...
ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரித்த இலங்கை!
|
|
|


