ஆளுநர் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு – நைஜீரியாவில் நால்வர் உயிரிழப்பு!
Thursday, August 22nd, 2019
நைஜீரியாவில் துணை ஆளுநர் சென்ற வாகன அணிவகுப்பின் மீது மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிசார் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவின் அபுஜாவில் நடைபெற இருந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நைஜீரியாவின் நசராவா மாகாணத்தின் துணை ஆளுநர் இம்மானுவேல் புறப்பட்டுச் சென்ற வேளையில்,
திடீரென வழியில் மர்ம நபர் ஒருவர், ஆளுநரின் வாகன அணிவகுப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளார். தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார் என இன்னும் தெரியவில்லைசம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகலை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் கண்காணிக்க விசேட வேலைத்திட்டம் - துறைசார் அமைச்சு த...
முறையற்ற கொடுக்கல் வாங்கல் முறைகளின் தாக்கமே டொலர் நெருக்கடிக்கு காரணம்- மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக...
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பொலிஸ் பாதுகாப்பா? – வெட்கக்கேடு என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன...
|
|
|


