9399 சாரதிகள் கைது – பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம்!
Tuesday, August 20th, 2019
நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 406 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது .
நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையின் கீழ் இதுவரை 9399 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது .
Related posts:
கொரோனா தொற்று பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மாற்றமடையலாம் - சுதத் சமரவீர !
நாளையதினம் 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்...
இந்தியா, இலங்கைக்கு வழங்குகிறது மற்றுமொரு முக்கிய சலுகை!
|
|
|


