31 இராணுவ கேணல்களுக்கு பதவியுயர்வு!
Saturday, August 17th, 2019
இராணுவத்தின் 31 கேணல் தர அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்கவின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் அவர்கள் பிரிகேடியர் பதவிக்குத் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் 30ம் திகதி தொடக்கம் அவர்களின் பதவி உயர்வு அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆணை விடுத்துள்ளார்
Related posts:
O/L முன்னோடிப் பரீட்சை ஜனவரி 9 ஆம் திகதி ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
சீன எரிபொருள் நிறுவனம் குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்...
சில தென்னிலங்கை இனவாத தலைவர்களுக்கு விலைபோனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக்...
|
|
|
விடுவிக்கப்பட்ட காணிகளில் பயன்தரு மரங்களையாவது நடுங்கள்; யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்த தளபதி கோரிக்கை...
ஓகஸ்ட் 2 ஆம் திகதியுடன் பிரச்சார பணிகள் நிறைவு - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலிய...
மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்த ராஜபக்சவுக்கு இல்லை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்...


