கோட்டாபயவை வேட்பாளராக்கியது சிறந்த தீர்மானம் – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா!
Wednesday, August 14th, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது சரியான முடிவு என தெரிவித்துள்ளார் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவை அவர்கள் நியமித்ததாக பீல்ட் மார்ஷல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிலர் தங்கள் தந்தை என்ன செய்தார்கள் என்று தெரிவித்து ஜனாதிபதி தேர்தலில் நிற்ப முயற்சிப்பதாப சஜித் பிரேமதாசவை மறைமுகமாக சாடினார்.
Related posts:
உரிய பகுதிக்கே தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் - தகவல் திணைக்கள பணிப்ப...
கொழும்பில் அமைந்துள்ள ஈரானிய தூதுவரின் இல்லத்தில் தீ!
மிக மோசமான தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்து இன்றுடன் ...
|
|
|


