இடைக்கால கணக் அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதி!
Wednesday, August 14th, 2019
2020 ஆண்டிற்கான முதல் காலாண்டிற்கான அரசாங்க செலவினங்களை ஈடுசெய்யவதற்கான இடைக்கால கணக் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அடுத்த வருடங்களில் வேறு தேர்தல்கள் இடம்பெறவுள்ளமையோ குறித்த இடைக்கால கணக் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காரணமாகும்.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரை கூட்டத்தின் போது இது குறித்த அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
சட்டமூலத்தில் குறைபாடுகள் இருந்தால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம்!
சேனா படைப்புழு ஒழிப்பு - நிதி ஒதுக்குமாறு பிரதமர் பணிப்புரை!
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரலின் போது 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன - இராஜாங்க நித...
|
|
|


