பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பம்!
Thursday, August 1st, 2019
அரச பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இன்று(01) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி தமிழ் மற்றும் சிங்கள அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
பாடசாலை நிர்வாகம் பாடசாலைச் சபையிடம் - புதிய திட்டம் தயாரிக்கிறார் கல்வி அமைச்சர்!
அகதிகளின் பிள்ளைகளுக்கு கல்வியை பெறும் உரிமை - இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்
அதி ஆபத்து வலையங்களில் பேருந்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்க அரச பேருந்து சபை முடிவு – போக்குவரத்து சே...
|
|
|


