ஓய்வு பெற்ற மலிங்கவிற்கு வாழ்த்து கூறினார் மகிந்த!
Saturday, July 27th, 2019
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் இலங்கை கிரிகெட் அணிக்காக லசித் மலிங்க வழங்கிய சேவையை பாராட்டி, வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச அவரது உத்தியோக பூர்வ முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
Related posts:
இ.போ.ச.சேவை முடக்கம்: பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் அவதி: பெற்றோர் கவலை!
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது!
கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையினால் 6000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர் -...
|
|
|


