“ஜனாதிபதி விளையாட்டு விருது” நிகழ்வு இன்று!
Wednesday, July 17th, 2019
ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் நிகழ்வு இன்று மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கின்றார்.
விளையாட்டுத்துறையில் பல்வேறு பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு இதன்போது விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக ‘ஜனாதிபதி விளையாட்டு விருது’ வழங்கும் குழுவின் தலைவர் சமந்த அமரசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் நீடிப்பு!
வடமராட்சிக் கிழக்கு கடற்பரப்பில் பரா வெளிச்சக் குண்டு - தீவிர விசாரணைகள் ஆரம்பம்!
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம்!
|
|
|


