இரத்தானது குறை வினைத்திறன் கொண்ட வணிக சட்டம்!
Friday, June 21st, 2019
குறை வினைத்திறன் கொண்ட நிறுவனங்களுக்கும் உச்ச பயன்பாடு பெறப்படாத சொத்துக்களுக்கும் புத்துயிர் அளிக்கும் (நீக்கல்) சட்டமூலம் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 69 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய, 22 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயங்கள்!
பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கையிட வேண்டும் ,...
பொதிகள் கிடைத்துள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு எந்தவித குறுஞ்செய்திகளும் அனுப்பப்படமாட்டாது - இலங்கை அ...
|
|
|
ஈ.பி.டி.பியின் ஏற்பாட்டில் வவுனியாவில் வீதி போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணி! பெருந்திரளானோர் பங்க...
சுகாதார சேவைக்காக வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம் - சுற்றறிக்கை வெளியீடு!
தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானிக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றில் மூன்றாவது நாளாக ...


