நள்ளிரவு முதல் புகையிரத வேலை நிறுத்தம்!
Wednesday, June 19th, 2019
இன்று நள்ளிரவுமுதல் புகையிரத வேலை நிறுத்தத்தில் ஈடுபட 5 புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வேலைநிறுத்த போராட்டம் இரண்டு நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன
Related posts:
2018 வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆலோசனைகள் சமர்ப்பிக்க சந்தர்ப்பம்!
பயிலுனர் பட்டதாரிகளுக்கு நாளை நிரந்தர நியமனம் - அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட ஏற்பாடு - அக்கரையான் கரும்பு தோட்டத்தில் புதிய கமக்காரர் அமைப்பு அங்...
|
|
|
நுகர்வோருக்கு பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கப்படும் - வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துவத...
யாழ் மாவட்டத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா - மேலும் 137 பேருக்குக் தொற்றுறுதி - ஒருவர் உயிரிழப...
ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே உண்டு - நாமல் ராஜபக்ச உறுதிபடத் தெரிவிப...


