காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் தொடர்கிறது !
Wednesday, June 5th, 2019
காணாமல் போயுள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை தேடும் பணிகள் இன்று காலை முதல் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆந்திரபிரதேசத்தில் உள்ள மலைப்பிரதேசத்தில் இந்த தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
12 பேருடன் குறித்த விமானம் அசாமில் இருந்து பயணித்த வேளையில் நேற்று காணாமல் போனது.
Related posts:
ட்ரம்பை மீண்டும் எச்சரித்துள்ள வடகொரியா!
வங்கிக்கொள்ளை முயற்சி: பிரேசிலில் 12 பேர் உயிரிழப்பு!
ரஷ்யா - உக்ரைன் யுத்தம் - நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்!
|
|
|


