மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம் முசம்மில் பதவியேற்பு!

Tuesday, June 4th, 2019

மேல்மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம் முசம்மில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிவேண்டி கரவெட்டி மேற்கு, முதலிகோவில் கிராமத்து மக்களால் சிறப...
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஐந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை முதல் தடை - சுற்றாடல் அமைச்சின் செயலாள...
இலங்கை – தாய்லாந்து இடையே இருதரப்பு உறவை வலுப்படுத்தும் முக்கிய பேச்சுவார்த்தை கொழுப்பில்!