இடியப்பத்தில் கருத்தடை மாத்திரை – அதிர்ச்சியில் மக்கள்!

Tuesday, June 4th, 2019

மட்டக்களப்பு காரைதீவில் மாளிகை காட்டில் உள்ள பெண் ஒருவர் இடியப்பத்தில் கருத்தடை மாத்திரை கலந்து காரைதீவு தமிழ் மக்களுக்கு பல காலமாக வியாபாரம் செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காரைதீவைச் சேர்ந்த ஒருவர் இடியப்பம் வாங்கிச் சென்று அவர் குழந்தைக்கு கொடுத்ததையடுத்து குழந்தைக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் நலம் விசாரிக்கச் சென்ற சுகாதார அதிகாரிக்கு வழங்கிய தகவல்களை அடுத்து மாளிகை காட்டில் வியாபாரத்தில் ஈடுபட்ட குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்டபோது எராளமான கருத்தடை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts:

அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தல் அதனை சீர்திருத்தம் செய்தல் ஆகிய சந்தர்ப்பங்களுக்கு மாத்திரமே நாட...
வைத்தியசாலைகளுக்கு டீசல் வழங்க ஜப்பானிடமிருந்து 46 மில்லியன் டொலர் மானியம் - நிதி அமைச்சின் செயலாளர்...
வாக்குகளைக் குறிவைத்துச் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட...