சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கம்!
Tuesday, April 30th, 2019
இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Related posts:
பயங்கரவாத தாக்குதல் : நாட்டில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது - பேராயர் மெல்கம...
மாணவர்கள் இன்மையால் வடக்கில் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன - மாகாண கல்விப் பணிப்பாளர் தெ...
தெற்காசியாவில் 76 சதவீதமான சிறார்கள் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றனர் - யுனிசெஃப் அறிக்கையில...
|
|
|



