நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு!
Tuesday, April 23rd, 2019
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலை அடுத்து நாட்டில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றம் நிலைமைகளை ஆராய்வதற்காக இன்றையதினம் கூடியது.
இந்நிலையில் சபையில் ஏற்பட்ட சலசலப்பக்களை அடுத்து நாளை(24) காலை 10.00 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராக பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்!
இந்திய மீனவர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் விடுதலை - சொத்துக்கள் பறிமுதல் – பருத்தித்துறை நீதிமன்று உ...
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடர்பில் அறிவிப்பு!
|
|
|


