குண்டுத் தாக்குதலின் எதிரொலி: சகல மே தின கூட்டங்களும் இரத்து – அமைச்சர் அகிலவிராஜ்!
Tuesday, April 23rd, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து சகல மேதின கூட்டங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு காரணமாகவே சகல மே தின கூட்டங்களையும் இரத்து செய்வதற்கு பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
Related posts:
நிவாரண நடவடிக்கைக்கு சர்வதேச சாரணர் சங்கத்தின் ஆசிய பசுபிக் வலயம் அனுசரணை!
மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க தொலைக்காட்சி, அலைபேசி என்ற இரு சாத்தான்கனையும் வீடுகளில் ஒழ...
யாழ். பல்கலைக்குப் பேரவை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்!
|
|
|


