விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பம்!
Thursday, April 11th, 2019
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் இன்று(11) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என, போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்காக 8,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய வாகன விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக குறித்த இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இரு நாட்களுக்கு நாடு முழுவதுமுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என, கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி மியன்மாரினால் அன்பளிப்பு - இறுதியில் இலங்கைவந்தடையும் எனவும் எதி...
கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் உயிரிழப்பு - சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பின் கீழ் சுற்றாடல் அமைச்சு - வெளியானது அதிவிசேட வர்த்தமானி அற...
|
|
|


