இன்று முதல் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Monday, April 8th, 2019
பதவி உயர்வு உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து, தாதியர்கள் மற்றும் துணை மருத்துவர் சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இன்று(08) காலை 7 மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த பணிப்புறக்கணிப்பானது நாளை(09) காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் இணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்.நகரப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுகளால் பண்ணைக் கடல் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் - ஈ....
அரசாங்கத்தின் பாதுகாப்பு குறித்து சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!
இலங்கை கிரிக்கெட் குழாமிலுள்ள இருவருக்கு அமெரிக்க விஸா மறுப்பு!
|
|
|


