சோள பயிர்ச் செய்கையை மீளவும் மேற்கொள்ளுமாறு கோரிக்கை!
Monday, April 8th, 2019
அடுத்த மாதம் 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலத்தில், பெரும்போகத்திற்காக சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் அநுர விஜேதுங்க, விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சோளப் பயிர்ச் செய்கையில் ஏற்பட்ட படைப்புழு தாக்கம் காரணமாக, சோளப் பயிர்ச் செய்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தாண்டவம்: இதுவரை 33 ஆயிரத்து 993 பேர் பலி!
காலநிலையில் மாற்றம் – வானிலை அவதான நிலையம்!
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனை - படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெர...
|
|
|
99 கல்வி வலயங்களிலிருந்து 2970 உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் - மாதம...
மேலும் 182,140 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளனர் - நிதி இராஜாங்க அமைச...
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கம் - 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதம் அனர்த்த முகாமைத...


