ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர்!
Saturday, April 6th, 2019
பிரதம நீதியரசர் நளின் பெரேரா எதிர்வரும் 28 ஆம் திகதி தமது பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதம நீதியரசராக இவர் பதவி வகித்த குறுகிய காலப்பகுதியில், பல சிறப்பு தீர்ப்புகளை வழங்கியுள்ளார். ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பும் இவர் வழங்கிய முக்கியமான தீர்ப்புகளில் ஒன்றாகும்.
Related posts:
லோதா மீது BCCIஇன் எதிர்ப்புத் தொடர்கிறது!
நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியீடு!
மோட்டார் சைக்கிள் தலைக் கவசங்களின் தரநிலைகளில் கடுமையான நடவடிக்கை!
|
|
|
இலங்கையைச் சூழ வளிமண்டலவியல் தளம்பல் - நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்யும் சாத்தியம் – வ...
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதிக்காக இரு நாடுகளிடம் கடனுதவி பெறுகிறது இலங்கை - வர்த்தக அமைச்சர...
இந்தியா - இலங்கை இடையே விரைவில் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கல் நடவடிக்கை - இலங்கைக்கான இந்திய உயர் ஸ...


