வைத்தியசாலைகளில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Friday, April 5th, 2019

தேசிய வைத்தியசாலை, கண் வைத்தியசாலை உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில் அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கங்கள் மற்றும் தாதியர் அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:

அண்டை நாடு மட்டுமல்ல நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா அ...
பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல - இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப...
நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிப்பு - வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வ...