அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு புதிய இலத்திரனியல் அட்டை!
Sunday, March 31st, 2019
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்காக புதிய இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய கொடுப்பனவு முறை மூலம், அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோர் கட்டணத்தை செலுத்தும் பணிகளை செயற்திறன் மிக்கதாக மேற்கொள்ள முடியுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜாஎல, சீதுவ மற்றும் கட்டுநாயக்க இடமாறல் மத்திய நிலையத்தில் இந்த இலத்திரனியல் அட்டையை பதிவு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் இதற்கான பதிவினை மேற்கொள்ள முடியுமெனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை வடக்கிற்கு விஜயம் !.
தேர்தலின் பின் கூடவுள்ள நாடாளுமன்றம்: 225 பேரும் இருக்க மாட்டார்கள்
கிலோமீற்றருக்கான கட்டணத்தை அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் கோரிக்கை!
|
|
|
ஆசிரியர் போராட்டத்திற்கு தீர்வளிக்க பிரதமர் மஹிந்த இணக்கம் - தொழிற்சங்கங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து...
இந்த வருட வரவு செலவுத் திட்டம் சவாலானதாக அமையும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெ...
4000 விவசாயிகளுக்கு 25% மானியத்தில் பாராசூட் நாற்றங்கால் தட்டு - கமநல அபிவிருத்தித் திணைக்களம் அறிவி...


