டெங்கு நோயால் பாதிக்கப்படுவோரின் தொகை அதிகரிப்பு!
Friday, March 29th, 2019
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 12,084 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் 5576 டெங்கு நோயாளர்களும், பெப்ரவரியில் 3670 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச் மாதத்தில் இதுவரையில், 2838 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதில் அதிக நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் தொற்று நோய் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
சிறுவர்களுக்கான சீன கலாச்சார வண்ணப்பூச்சு பயிற்சி!
சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு மக்களை அனுப்பும் முகவர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நட...
தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் கூடுகின்றது த...
|
|
|


