தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை ஆரம்பம்!
Monday, March 11th, 2019
பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.
இந்த பரீட்சை முதலில் இணையத்தளம் மூலம் இடம்பெறுகின்றன.
எதிர்வரும் 18 ஆம் திகதி வரை 655 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன் 186, 097 பேர் பரீட்சைக்கு தகுதிபெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
இவ்வருட பரீட்சைகளின் கால அட்டவணை வெளியீடு!
ஊழல் ஒழிப்புச் சட்டமூலம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் முன்வைப்பு!
180 நாள் கடந்த தற்காலிக ஊழியருக்கு நிரந்தர நியமனம் - நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்து!
|
|
|


