டிப்பர் விபத்து!
Thursday, July 7th, 2016
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்த வீட்டினுள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (06) இடம்பெற்ற இவ்விபத்தில், எவருக்கும் பாதிப்புகள் ஏற்படாத போதும்; வீட்டின் ஒருபகுதி சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் சேவை இன்று முதல் பத்தரமுல்லையில் ஆரம்பம்!
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப அச்சமடைய வேண்டாம் - கல்வி அமைச்சின் செயலாளர் கோரிக்கை!
ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்...
|
|
|


