சிறைச்சாலைக்கு புதிய ஆணையாளரை நியமிக்க அமைச்சரவை அனுமதி!
Thursday, March 7th, 2019
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்கவை நீக்கி புதிய நியமனம் ஒன்றினை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு நேற்று(06) இடம்பெற்ற அமைச்சரவை குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள் திரட்டப்படுகின்றன!
கட்டாரில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் பிரச்சினையா?
முன்னாள் படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவி வழங்கி கௌரவித்த ஜனாதிபதி!
|
|
|
அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இவ்வாரம் இலங்கை வருகை – அமெரிக்கா வெளியுறவு திணைக்களம் அறிவ...
அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் - இந்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய...
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் - பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் ந...


