தெங்கு ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க தீர்மானம்!
Thursday, February 21st, 2019
கடந்த ஆண்டு தெங்கு ஏற்றுமதியின் மூலம் 95 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இலங்கையின் தெங்குசார் உற்பத்திகளுக்கு வெளிநாடுகளில் நல்ல கேள்வி நிலவுகிறது.
இந்த நிலையில், 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்கினால் அதிகரிப்பதே தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் இலக்காகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உணவுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் தகவல்கள் தெளிவாக அச்சிடப்பட வேண்டும் நுகர்வோர் அதிகாரசபை வர்...
மூன்றாவது நாளாகவும் நடைபெறும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை!
தேசிய மட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பாக இருப்போம் டிஜிட்டல் தீர்வை அறிமுகப்பட...
|
|
|


