சிறுவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – யுனிசெவ் அமைப்பு கோரிக்கை!

Saturday, February 9th, 2019

சிறார்களை வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதற்குரிய கொள்கைகளை இலங்கை செயற்படுத்த வேண்டும் என யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி திம் சட்டன் வலியுறுத்தியுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை வகுக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

அதில் இணையத்தளத்தில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts:


எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து - 78% கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார...
வெளிநாட்டில் தொழில் புரியம் இலங்கையர்களால் இலங்கைக்கு கிடைக்கும் டொலர்களின் தொகை அதிகரிப்பு!
நாட்டில் கை, கால் மற்றும் வாய் தொடர்புடைய நோய்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு -  குழந்தை நல மருத்து...