உக்கிரம் கொள்ளும் பன்றிக் காய்ச்சல் – இந்தியாவில் 226 பேர் பலி!
Thursday, February 7th, 2019
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் காரணமாக 226 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் அதிக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில், அங்கு மாத்திரம் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும் 2,263 பேருக்கு இன்புளூவன்சா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
Related posts:
மீட்டர் கருவி விவகாரம்: முச்சக்கர வண்டிச் சாரதிகளை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை!
வீதியில் நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் வடமராட்சியில் ஒருவர் உயி...
வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதே நோக்கம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


